நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கோவிந்தாபாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா, 71. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார்.
களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

