sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி


ADDED : டிச 29, 2024 08:15 AM

Google News

ADDED : டிச 29, 2024 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மூலனுார் மூலக்கடை அடுத்துள்ள, ராமபட்டணம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 50; எலக்ட்ரீசியன். நேற்று காலை, 11:30 மணிக்கு, மின்மோட்டார் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டார்; அதற்காக, ராமபட்டணம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார் .

ஒரே மின்கம்பத்தில், உயரழுத்த மின்சாரமும், தாழ்வழுத்த மின்சாரமும் செல்கிறது. தாழ்வழுத்த மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தில் ஏறி, பழுதுநீக்க முயற்சித்துள்ளார்; அப்போது, அவரது கை பட்டதால், உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது. கடுமையான தீக்காயத்துடன் கம்பியில் தொங்கியவரை, தீயணைப்புத்துறையினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்; நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக, மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us