ADDED : செப் 14, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்டம், காந்திநகர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, ஸ்ரீ ராம் நகர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட, மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால், செப்.,மாதம் மின் கணக்கீடு செய்ய முடியவில்லை.
எனவே, ஸ்ரீ ராம் நகர் மின் பகிர்மான நுகர்வோரில் மின் கணக்கீடு செய்யப்படாத, மின் இணைப்புகளுக்கு, ஜூலை மாதம் செலுத்திய தொகையையே செலுத்துமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.