sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நுாலகங்களை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

/

நுாலகங்களை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

நுாலகங்களை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

நுாலகங்களை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு


ADDED : செப் 19, 2025 08:22 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை கிராமங்களில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நுாலகங்கள் பல்வேறு வகையில் உதவி வருகின்றன. ஆனால், கிராமப்புற நுாலகங்களில், கட்டமைப்பு வசதிகள் போதியளவு மேம்படுத்தப்படாமல், உள்ளது.

செல்லப்பம்பாளையம், சின்னவீரம்பட்டி, தேவனுார்புதுார், உட்பட ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்த கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த நுாலகங்களை கிளை நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும்.

இப்பகுதியில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உடுமலை நுாலகத்திற்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு வாயிலாக நுாலகங்கள் மேம்பாட்டிற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால், கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறுவர்.






      Dinamalar
      Follow us