sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உழவர் உற்பத்தியாளர் நிறுவன கூட்டம்

/

உழவர் உற்பத்தியாளர் நிறுவன கூட்டம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவன கூட்டம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவன கூட்டம்


ADDED : அக் 15, 2025 11:47 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மவுன குருசாமி தலைமை வகித்தார். இயக்குனர் ராஜகோபால் வரவேற்றார். வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் கோகிலா தேவி, ராஜகோபால் ஆகியோர், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.

வேளாண் துணை இயக்குனர் வெங்கடாச்சலம், உதவி வேளாண் அலுவலர் கோவிந்தன் ஆகியோர், அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், வேளாண் வணிகம் குறித்து விளக்கினர்.

ஈரோடு துல்லிய பண்ணைய இயக்குனர் ஜெயச்சந்திரன், வேளாண் அலுவலர்கள் கார்த்திகா, செல்வக்குமார், கோதண்டபாணி குடிமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் நிறுவன செயலாளர் பெரியசாமி, இயக்குனர் ஜெயமணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில், நிறுவனம் சார்பில், இ-சேவை மையம், உரம், இடு பொருட்கள் விற்பனை மையம் அமைத்தல், நிறுவன தயாரிப்புகளுக்கு அக்மார்க் முத்திரை பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us