sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்

/

ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்

ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்

ஏ.வி.பி. பள்ளியில் நிறுவனர் தினம்


ADDED : செப் 23, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 23, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர், அருள்ஜோதியின், 21வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி, பள்ளி மேலாளர் ராமசாமி, பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார். எட்டாம் வகுப்பு மாணவி விஜயஹாசினி, மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நற்செயல்கள் பற்றி பேசினார்.

பள்ளி நிறுவனர் அருள்ஜோதியின் உருவச்சிலைக்கு பள்ளியின் முதல்வர் பிரியாராஜா, தாளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் மலரஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us