sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

/

மாநில யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாநில யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாநில யோகா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி


ADDED : ஜன 28, 2025 10:22 PM

Google News

ADDED : ஜன 28, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; மாநில அளவிலான யோகா போட்டியில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தயானந்த சுவாமிகள் குருகுலம் சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி பழநியில் நடந்தது. இப்போட்டியில், உடுமலை சாய் யோகாலயா சார்பில், பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் குழு யோகா போட்டியில், இரண்டாமிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர், தலைமையாசிரியர் சதீஷ், யோகா பயிற்சியாளர் காளிமுத்து பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us