sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மூலனுார் அருகே பசுமைமயமாகிறது

/

மூலனுார் அருகே பசுமைமயமாகிறது

மூலனுார் அருகே பசுமைமயமாகிறது

மூலனுார் அருகே பசுமைமயமாகிறது


ADDED : நவ 09, 2025 11:49 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூலனுார் அருகே, 650 மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, 2.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூலனுார் அடுத்த தில்லைக்கவுண்டன்புதுாரில் மரக்கன்றுகள் நேற்று முன்தினம் நடப்பட்டது. காளிமுத்து என்பவரின் தோட்டத்தில், செம்மரம் -350, ஈட்டி -300 என, 650 மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களை அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us