sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

3 பேர் மீது 'குண்டாஸ்'

/

3 பேர் மீது 'குண்டாஸ்'

3 பேர் மீது 'குண்டாஸ்'

3 பேர் மீது 'குண்டாஸ்'


ADDED : பிப் 04, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், ஈஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரசிவகுமார், 41. கடந்த மாதம், 6ம் தேதி வீட்டுக்கு வந்த நண்பர்கள் ஜெபராஜ், 26, அரவிந்த்குமார், 30, மோகன்ராஜ், 34 ஆகியோர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

மதுபாட்டிலை உடைத்து, குத்திவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து, வீட்டிலிருந்த ஏழரை பவுன் தங்க நகைகளை திருடி விட்டுத் தப்ப முயன்றனர்.தகவலறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான மூன்று பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us