sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு

/

ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு

ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு

ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம் திறப்பு


ADDED : ஆக 26, 2025 10:23 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர்-

திருப்பூர் மாவட்டம் உருவான பின், தொழிலாளர் துறை அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. சமூகபாதுகாப்பு திட்ட உதவி கமிஷனர் அலுவலகம் மட்டும், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் அருகே, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்து வந்தது. தொழிலாளர் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us