sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி., சோதனை

/

சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி., சோதனை

சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி., சோதனை

சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி., சோதனை


ADDED : செப் 26, 2025 09:32 PM

Google News

ADDED : செப் 26, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில், 4வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

உடுமலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவன அலுவலகம் மற்றும் கணபதிபாளையம், வரதராஜபுரத்திலுள்ள கோழித்தீவன உற்பத்தி தொழிற்சாலைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், 30 பேர், கடந்த, 23ம் தேதி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குரிய கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறுவன ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர்.

பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நீண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us