sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டூவீலர் திருடியவருக்கு சிறை

/

டூவீலர் திருடியவருக்கு சிறை

டூவீலர் திருடியவருக்கு சிறை

டூவீலர் திருடியவருக்கு சிறை


ADDED : நவ 05, 2025 12:22 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், கொங்கு நகரில், டூவீலரை திருடியது தொடர்பாக மங்கலத்தை சேர்ந்த சதாம் உசேன், 33 என்பவரை கடந்த, 2023ம் ஆண்டு திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் ஜே.எம்.எண்:2 கோர்ட்டில் நடந்தது. ஜாமீனில் வந்த சதாம் உசேன் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த, இரு நாட்களுக்கு முன் அவரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணையில், சதாம் உசேனுக்கு, இரண்டு ஆண்ட சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவிதா ஆஜரானார்.






      Dinamalar
      Follow us