sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது

/

 மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது

 மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது

 மூதாட்டியிடம் நகை பறிப்பு: குடந்தை ஆசாமிகள் கைது


ADDED : டிச 04, 2025 08:08 AM

Google News

ADDED : டிச 04, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் அடுத்த, கரையாம்புதுாரை சேர்ந்தவர் நாச்சம்மாள் 78. கடந்த நவ. 29 அன்று, வீட்டில் தனியாக இருந்த இவரிடம், மர்ம ஆசாமிகள் இருவர், 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக, கும்ப கோணத்தைச் சேர்ந்த பிரபு, 41, உசேன் முகமது, 38 ஆகியோரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். பிரபு, கரையாம்புதுாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நாச்சம்மாளின் வீட் டுக்கு, தென்னை மட்டை எடுப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிரபு, அவரது நகைகளை பறிக்க திட்டமிட்டு, நண்பன் உசேன் முகமதுவை வரவழைத்தார்.

இருவரும் இணைந்து, நகைகளை பறித்துச் சென்றனர். இவர்கள் மீது கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us