sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கந்த சஷ்டி விழா நவ., 2ல் துவக்கம்

/

கந்த சஷ்டி விழா நவ., 2ல் துவக்கம்

கந்த சஷ்டி விழா நவ., 2ல் துவக்கம்

கந்த சஷ்டி விழா நவ., 2ல் துவக்கம்


ADDED : அக் 28, 2024 11:39 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : மடத்துக்குளத்தில் பிரசித்தி பெற்ற பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா, நவ., 2ம் தேதி துவங்கி, 8ம் தேதியுடன் நிறைவடைகிறது.

விழாவில், நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஆறுகால பூஜைகள், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஒவ்வொரு நாளும் இந்திர விமானம், ஆட்டுகிடா, வெள்ளையானை, நீலமயில் வாகனங்களில் சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.

சூரசம்ஹார விழா, நவ.,7 ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. அடுத்தநாள் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us