sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

  கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்

/

  கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்

  கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்

  கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்


ADDED : அக் 11, 2025 11:16 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி வேகமெடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

வெள்ளகோவில் அடுத்த கரட்டுப்பாளையம் பெரியதோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உரிமையாளர்கள், சிவக்குமார், சரோஜினி, ரித்விக் பிரணவ் உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர்.

மொத்தம், 2,300 காயா மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us