sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சட்ட உதவி மையம் விழிப்புணர்வு பிரசாரம்

/

சட்ட உதவி மையம் விழிப்புணர்வு பிரசாரம்

சட்ட உதவி மையம் விழிப்புணர்வு பிரசாரம்

சட்ட உதவி மையம் விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : அக் 19, 2024 11:41 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாவட்ட கோர்ட் வளாகத்தில் சட்ட உதவி மையம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சட்டரீதியான தீர்வுகள் ஏற்படுத்தும் வகையில், இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக, 15100 என்ற இலவச தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதுகுறித்து அறிந்து கொள்ளும் வகையில், மாவட்ட கோர்ட் வளாகத்தில், இந்த அறிவிப்பு பலகையை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் திறந்து வைத்தார். மேலும், இலவச சட்ட உதவி குறித்த விழிப் புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், செல்லதுரை, ஸ்ரீதர், பத்மா, பிரபாகரன், ராமச்சந்திரன், கண்ணன், சுபஸ்ரீ, செந்தில் ராஜா, முருகேசன், ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us