sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்

/

சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்

சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்

சட்ட உதவி எழுத்தறிவு மையம் பழனியப்பா பள்ளியில் துவக்கம்


ADDED : ஜன 24, 2025 11:18 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில், 'சட்ட எழுத்தறிவு கழகம்' மற்றும் 'சட்ட உதவி மையம்' திறப்பு விழா நடந்தது.

தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட எழுத்தறிவு குழு துவங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், ஐ.எம்.ஏ., டெக்ஸிட்டி மற்றும் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி அமைப்பினர் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் உதவி எண், 1500ஐ, மாஜிஸ்திரேட் ஷபீனா துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகிகள் டாக்டர்கள் பிரகாஷ், சதீஷ்குமார் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us