sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் கொலை குற்றவாளிக்கு ஆயுள்

/

பெண் கொலை குற்றவாளிக்கு ஆயுள்

பெண் கொலை குற்றவாளிக்கு ஆயுள்

பெண் கொலை குற்றவாளிக்கு ஆயுள்


ADDED : ஆக 28, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூர், அருள்ஜோதி நகரில் வசித்த ராணி என்பவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

கடந்த 2017-ல் ராணி கொடுக்க வேண்டிய தவணையை கொடுக்க தவறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், குக்கர் மூடியால் அவரின் தலையில் அடித்த பாண்டியராஜன், கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியராஜனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்றம், பாண்டியராஜனுக்கு, ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.






      Dinamalar
      Follow us