sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அக். 2ல் மதுக்கடை மூடல்

/

அக். 2ல் மதுக்கடை மூடல்

அக். 2ல் மதுக்கடை மூடல்

அக். 2ல் மதுக்கடை மூடல்


ADDED : செப் 30, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள் செயல்படக்கூடாது.

மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், காந்தி ஜெயந்தி நாள் முழுவதும் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்படவேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us