sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்கள் பராமரிப்பு தீவிரம்

/

ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்கள் பராமரிப்பு தீவிரம்

ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்கள் பராமரிப்பு தீவிரம்

ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்கள் பராமரிப்பு தீவிரம்


ADDED : ஏப் 10, 2025 11:59 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ் வரர், வீரராகவப்பெருமாள் கோவில்களின் தேர்கள் பராமரிப்புப்பணி தீவிரமாக நடைபெறுகிறது.

திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி(ஈஸ்வரன்), வீரராகவ பெருமாள் (பெருமாள்) கோவிலில், வைகாசி விசாக தேர்த்திருவிழாவுக்கு ஒரு மாதமே உள்ளது.

பல ஆண்டுகள் ஆனதால் தேர்களின் மேற்புற பலகைகள் சேதமாகி இருந்தன. தேர் சாரம் அமைக்கும்போது சரியாக பொருந்தாத நிலை இருந்தது. அறங்காவலர் குழு முடிவுப்படி உபயதாரர் நிதி உதவியுடன், தேர் பராமரிப்பு பணி கடந்த 10 நாட்களுக்கு முன் துவங்கியது. பிரத்யேகமாக வேங்கை மர பலகைகள் வாங்கப்பட்டு, திருச்சியை சேர்ந்த தேர் ஸ்தபதிகள் குழுவினரால் தேர் பராமரிப்பு பணி நடந்தது.

சேதமடைந்த பகுதிகள் மாற்றப்பட்டு, புதிய பலகைகள் பொருத்தி தயார் செய்யப்பட்டுள்ளது. தேருக்கு வார்னிஷ் அடித்து சக்கரங்களுக்கு பெயின்ட் அடித்து, முழு அளவில் தயார்படுத்த முடிவு செய்துள்ளதாக கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us