sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனிதநேயம் காட்டிய மாதேஸ்வரி மருத்துவமனை

/

மனிதநேயம் காட்டிய மாதேஸ்வரி மருத்துவமனை

மனிதநேயம் காட்டிய மாதேஸ்வரி மருத்துவமனை

மனிதநேயம் காட்டிய மாதேஸ்வரி மருத்துவமனை


ADDED : ஆக 20, 2025 01:20 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனை, ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் சுார்பில், 69 வயது முதியவருக்கு 1.50 லட்சம் மதிப்புள்ள முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது.

விவசாயி ரங்கசாமி என்பவர் கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். டாக்டர். சதீஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழு, அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தது.

இதற்கான முழு செலவையும், மாதேஸ்வரி மருத்துவமனை, திருப்பூர் ரோட்டரி செலிப்ரேஷன், எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை சார்பில், ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எஸ்.பி.ஆர்.,அறக்கட்டளை நிறுவனர் ராஜ்குமார், மருத்துவமனை நிர்வாக மேலாளர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில்,''சமூகத்தில் உண்மையான தேவை உள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்தவ சேவை வழங்குகிறோம். ஆண்டுக்கு குறைந்தது மூன்று அறுவை சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us