sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பணம் திருட்டு

/

 பணம் திருட்டு

 பணம் திருட்டு

 பணம் திருட்டு


ADDED : நவ 28, 2025 03:43 AM

Google News

ADDED : நவ 28, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், இலவந்தி கிராமம், தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 57; அரிசி கடை வைத்துள்ளார். வழக்கம் போல் இரவில் கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். காலையில் சென்று பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்ததில், கடையில் வைத்திருந்த, 8 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. அதேபோல அதற்கு அருகில் உள்ள வாசு, 30 என்பவரின் சலுான் கடையில் இருந்த ஆயிரம் ரூபாயும் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us