ADDED : அக் 08, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை நகராட்சிக்கு புதிய கமிஷனர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உடுமலை நகராட்சி கமிஷனராக இருந்த பாலமுருகன் இடமாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணகுமார் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.