sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய ஒருமைப்பாடு முகாம்கள்; அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு

/

தேசிய ஒருமைப்பாடு முகாம்கள்; அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு

தேசிய ஒருமைப்பாடு முகாம்கள்; அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு

தேசிய ஒருமைப்பாடு முகாம்கள்; அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு


ADDED : பிப் 20, 2025 11:58 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், ஒடிசா, தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மாநிலம் முழுதும் தேர்வு செய்யப்படுகின்றனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, மாணவர்கள் மூவர் தேர்வாகியுள்ளனர். வரும் 21 - 27ம் தேதி ஒடிசாவில் நடைபெற உள்ள முகாமுக்கு, வணிக வியல் துறை மாணவர், மதுகார்த்திக். கன்னியாகுமரியில் 22 - 28ம் தேதி முகாமுக்கு, விலங்கியல் துறை மாணவர் மாதேஸ்வரன், மதுரையில் 20 - 26ம் தேதி முகாமுக்கு, வணிகவியல் துறை தாமோதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகாமுக்கு செல்லும் மாணவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us