sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 புதிய தொழிலாளர் சட்டம் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

/

 புதிய தொழிலாளர் சட்டம் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

 புதிய தொழிலாளர் சட்டம் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

 புதிய தொழிலாளர் சட்டம் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 24, 2025 05:56 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் கடந்த 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூ., மாநில துணைச் செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

'புதிய தொழிலாளர் சட்டங்களால், தொழிலாளர் நல வாரியங்கள் சீர்குலைக்கப்படும்; சமூக பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். தொழிற்சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. எவ்வித காரணமும் சொல்லாமல், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் முழு சுதந்திரமும் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது,' என கூறி, கோஷங்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us