sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீவிரவாதம் அழிய நிகும்பலா யாகம்

/

தீவிரவாதம் அழிய நிகும்பலா யாகம்

தீவிரவாதம் அழிய நிகும்பலா யாகம்

தீவிரவாதம் அழிய நிகும்பலா யாகம்


ADDED : மே 24, 2025 11:18 PM

Google News

ADDED : மே 24, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பொங்கலுார், வலசுப்பாளையத்தில், ஜெய்சக்தி ஞான விநாயகர் கோவில் நிர்வாகத்தின் பிரபஞ்சானந்தா, தெய்வசிகாமணி சுவாமிகள் ஏற்பாட்டில், மூத்தோர் ஆதரவு சரணாலயம் துவக்கப்படவுள்ளது.

உலகில் அமைதி நிலவவும், வன்முறை, பயங்கரவாதம் அகலவும் வேண்டி கூட்டு பிரார்த்தனை வழிபாடு, பிரித்தியங்கரா தேவி நிகும்பலா மஹா யாகம் ஆகியன நாளை, (25ம் தேதி) நடக்கிறது. இதில், 1,108 சிவனடியார்கள் பங்கேற்று, 108 மூலிகைகள், 108 மூட்டை மிளகாய் யாகத்தில் சமர்ப்பித்து யாகத்தை நடத்துகின்றனர்.

சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமி, முத்து சிவராமசாமி அடிகளார், மவுன சிவாச்சல அடிகளார், காமாட்சிதாச சுவாமி, பஞ்சலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us