sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

/

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு


ADDED : செப் 26, 2025 05:25 AM

Google News

ADDED : செப் 26, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், புறநகர், டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஏராளமான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்கும் இடத்தில், பயணியர் காத்திருக்கும் இடத்தில் சிறிய கடைகள் போடப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us