sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 1.5 டன் ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: வாகனம் பறிமுதல்

/

 1.5 டன் ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: வாகனம் பறிமுதல்

 1.5 டன் ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: வாகனம் பறிமுதல்

 1.5 டன் ரேஷன் அரிசி சிக்கியது ஒருவர் கைது: வாகனம் பறிமுதல்


ADDED : நவ 14, 2025 12:06 AM

Google News

ADDED : நவ 14, 2025 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, காவிலிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் விசாரித்தனர். அதில், மண்ணரையை சேர்ந்த கணேசன், 42 என்பவர், கஞ்சம்பாளையம், கோல்டன் நகர், மேட்டாங்காடு ஆகிய இடத்தில் குறைந்த வி லைக்கு அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு விற்றது தெரிந்தது. இதுதொடர்பாக, அவரை கைது செய்து, 1.5 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us