sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தடுப்பணைகள் திறப்பு

/

தடுப்பணைகள் திறப்பு

தடுப்பணைகள் திறப்பு

தடுப்பணைகள் திறப்பு


ADDED : அக் 05, 2024 04:55 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தாராபுரம் அருகே, அமராவதி ஆற்றில் 22.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய இரு தடுப்பணைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தாராபுரம் அடுத்த மாம்பாடி ஊராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில், அமராவதி ஆற்றின் குறுக்கில், இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 22.62 கோடி ரூபாய்.

தடுப்பணைகளை நேற்று கணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு, தடுப்பணை வழியாக தண்ணீர் திறந்து வைத்து, மலர்களை துாவி வரவேற்றார்.

தாராபுரம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us