/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புறக்காவல் நிலையத்துக்கு 'பூட்டு'
/
புறக்காவல் நிலையத்துக்கு 'பூட்டு'
ADDED : டிச 27, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன் பூண்டி ரிங் ரோடு ஆத்துப் பாளையம் பிரிவில் குற்றங்களை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட நாளில் இருந்து பெரும்பாலான நேரம் பூட்டியே உள்ளது. புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டதன் நோக்கம், பொய்த்துப்போகிறது.