sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு கூடாது'

/

'மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு கூடாது'

'மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு கூடாது'

'மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு கூடாது'


ADDED : டிச 27, 2024 11:43 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாதென, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க, வட்டார கிளை மாநாடு, திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கிளை தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.

செயலாளர், ஓராண்டு செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் செந்தில், வரவு செலவு அறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிராமப்புற மக்கள் நலன்கருதி, திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுடன், ஊராட்சிகளை இணைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us