sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

/

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்


ADDED : மார் 26, 2025 09:13 PM

Google News

ADDED : மார் 26, 2025 09:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.

உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தல் அடிப்படையில், சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது, காவல் உதவி செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. குழந்தைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. ஆசிரியர் கண்ணபிரான் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us