sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

281 மலைவேம்பு மரக்கன்று நடவு

/

281 மலைவேம்பு மரக்கன்று நடவு

281 மலைவேம்பு மரக்கன்று நடவு

281 மலைவேம்பு மரக்கன்று நடவு


ADDED : நவ 05, 2025 12:18 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், பெருமாநல்லுார் அருகே, 281 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டது

'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கடந்த, 2015ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வரும் டிச., மாதத்துக்குள், மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி வேகமடைந்துள்ளது. இந்நிலையில், பெருமா நல்லுார் அடுத்துள்ள சடையம்பதி கிராமத்தில், ராஜூ என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 281 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us