sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கவிதை - கட்டுரை போட்டி: அசத்திய பள்ளி மாணவர்கள்

/

கவிதை - கட்டுரை போட்டி: அசத்திய பள்ளி மாணவர்கள்

கவிதை - கட்டுரை போட்டி: அசத்திய பள்ளி மாணவர்கள்

கவிதை - கட்டுரை போட்டி: அசத்திய பள்ளி மாணவர்கள்


ADDED : அக் 16, 2025 08:35 PM

Google News

ADDED : அக் 16, 2025 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற்றன. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.

* கவிதை போட்டியில், காந்தி நகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி மாணவி யுவஸ்ரீ முதல் பரிசு, கேந்தனுார் அரசு பள்ளி மாணவி சத்யா இரண்டாம் பரிசு, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வான்மதி மூன்றாம் பரிசு பெற்றனர்.

* கட்டுரை போட்டியில், தாராபுரம் புனித அலோசியஸ் பள்ளி சுவேதா முதலிடம்; பல்லடம் அரசு பள்ளி மாணவி ரிபா இரண்டாமிடம், தாராபுரம் திருமலைபாளையம் விவேகம் பள்ளி மாணவன் நித்தின் நிகேஷ் மூன்றாமிடம் பிடித்தனர்.

* பேச்சுப்போட்டியில், புனித அலோசியஸ் பள்ளி மாணவி வர்ஷினி முதலிடம், பழனியம்மாள் பெண்கள் பள்ளி மாணவி நாசியா நோமின் இரண்டாமிடம், ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஷரிஸ்மிதா மூன்றாமிடம் பிடித்தனர்.

ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடத்துக்கு 7 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம், 66 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us