sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பு

/

குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பு

குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பு

குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பு


ADDED : பிப் 07, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் ஊராட்சி, சி.எஸ்.ஐ., காலனியில் இருந்து, மல்ல சமுத்திரம் செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. அதில், பலர் குப்பையை கொட்டி வருகின்றனர்.

நேற்று மாலை திடீரென அந்த குப்பையில் தீ பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. மளமளவென்று எரிந்த தீ அருகிலுள்ள குடியிருப்பு பகுதி வரை பரவ துவங்கியது. அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவிநாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us