sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொதுக்கழிப்பிடம் திறப்பு  பொதுமக்கள் நிம்மதி

/

பொதுக்கழிப்பிடம் திறப்பு  பொதுமக்கள் நிம்மதி

பொதுக்கழிப்பிடம் திறப்பு  பொதுமக்கள் நிம்மதி

பொதுக்கழிப்பிடம் திறப்பு  பொதுமக்கள் நிம்மதி


ADDED : செப் 20, 2025 08:00 AM

Google News

ADDED : செப் 20, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மணியகாரம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டுக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் ஏ.டி. காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய பொதுக்கழிப்பிடம் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று புதிய கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணி மிகவும் மந்தகதியில் நடந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மக்களின் பிரச்னை குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதையறிந்த அதிகாரிகள் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தினர்; பணிகள் நிறைவு பெற்றது. தற்போது, கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us