sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது

/

ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது

ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது

ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது


ADDED : செப் 12, 2025 09:17 PM

Google News

ADDED : செப் 12, 2025 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ரேஷன் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது.

ரேஷன் தொடர்பான பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குடிமை பொருள் துறை சார்பில், தாலுகா வாரியாக ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடந்து வருகிறது.

அதன் அடிப்படையில், இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை , உடுமலை தாலுகாவில், அரசூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில், கொழுமம், நல்லண்ணக்கவுண்டன்புதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்திலும் நடக்கிறது. முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

மேலும், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல் ஆகியன மேற்கொள்ளலாம், என குடிமை பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us