sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெள்ளக்காடானது ரோடு.. மிதந்தன வாகனங்கள்; சிறிய மழைக்கே பெரிய துன்பம்

/

வெள்ளக்காடானது ரோடு.. மிதந்தன வாகனங்கள்; சிறிய மழைக்கே பெரிய துன்பம்

வெள்ளக்காடானது ரோடு.. மிதந்தன வாகனங்கள்; சிறிய மழைக்கே பெரிய துன்பம்

வெள்ளக்காடானது ரோடு.. மிதந்தன வாகனங்கள்; சிறிய மழைக்கே பெரிய துன்பம்


ADDED : அக் 10, 2025 10:58 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் நேற்றுமுன்தினம் இடியுடன் கூடிய கனத்த மழையால், ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

குறிப்பாக, திருப்பூர், அவிநாசி ரோடு, காந்திநகர் சிக்னல் பகுதியில் ரோட்டில் மழைநீர், ஏரி போன்று தேங்கியது. ரோட்டில் பயணித்த கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தபடி பயணித்தன. ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டூவீலர்கள், கவிழ்ந்தன.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஒவ்வொருமுறை மழையின் போதும், இந்த இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். தொடர் புகாரை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், மழைநீர் தடையின்றி வெளியேற பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால், சரியான கட்டமைப்புடன் பாலம் அமைக்கப்படாததால் தான், சிறிய மழையின் போது கூட, ரோடு வெள்ளக்காடாக மாறுகிறது. சிறிய மழைக்கே, இத்தனை பெரிய பாதிப்பை எதிர்கொள் வேண்டிய நிலையில், பருவமழை தீவிரமடைந்தால் பெரும் சேதம் ஏற்படும்.

பருவமழை தீவிரமடையும் முன் சம்மந்தப்பட்ட துறையினர், மழைநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us