sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை

/

பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை

பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை

பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை


ADDED : செப் 21, 2025 06:25 AM

Google News

ADDED : செப் 21, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நன்கொடையாளர்களுக்கு நடக்கும் பாராட்டு விழாவில், பங்கேற்க பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று திருப்பூருக்கு வருகின்றனர்.

இது குறித்து, ரோட்டரி கவர்னர் தனசேகர் கூறியதாவது:

ரோட்டரி மாவட்டம் எண்: 3203ல் இந்தாண்டு சமூக நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகப் பங்காற்றும் ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, இன்று மாலை, 3:00 மணிக்கு பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நடக்கிறது. இதில், பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் ஹோல்கர் நாக், துணைத்தலைவர் பரத் பாண்டியா, இயக்குநர் முருகானந்தம், ரோட்டரி அறக்கட்டளைக்கு, 100 கோடி ரூபாய் நன்கொடையளித்த ரவிசங்கர் டகோஜூ, இதயம் நல்லெண்ணெய் நிர்வாக இயக்குனர் முத்து ஆகியோர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக உலக அமைதி தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம், 3203ன் சார்பாக அவிநாசி அருகே ரேவதி நர்சிங் கல்லுாரி மைதானத்தில், 4 ஆயிரம் ரோட்ராக்ட் மாணவ, மாணவியர் பங்கேற்று அமைதிப்புறா வடிவத்தில் அணிவகுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us