sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ரோட்டவேட்ரில்' உழவு பணி; மண் தன்மை இலகுவாகும்

/

'ரோட்டவேட்ரில்' உழவு பணி; மண் தன்மை இலகுவாகும்

'ரோட்டவேட்ரில்' உழவு பணி; மண் தன்மை இலகுவாகும்

'ரோட்டவேட்ரில்' உழவு பணி; மண் தன்மை இலகுவாகும்


ADDED : ஜன 09, 2025 12:14 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் இரண்டு விவசாயிகளுக்கு, ரொட்ட வேட்டர் கருவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், உதவி இயக்குனர் பழனிகுமார், வேளாண் உதவி அலுவலர்கள் பாலாஜி, தங்கராஜ் ஆகியோர், கருவியை பார்வையிட்டனர்.

அரசப்பன் கூறியதாவது: ரோட்டவேட்டர் கருவி பயன்படுத்தி உழவு செய்வதால், மண்ணின் தன்மை இலகுவாகிறது. நீர்ப்பிடிப்பு திறன் மேம்படுவதால், மண்ணில் ஈரப்பதம், காற்று எளிதாக உட்புகுந்து விடுகிறது. இதுனால், உயிர்ச்சத்து அதிகரித்து, மண் வளம் பெருகுகிறது. களைகள் துாளாக்கப்பட்டு, மண்ணுக்கு உரமாகிறது.

குண்டடத்தில், நவனாரி கிராமத்தை சேர்ந்த சுந்தரம், வடுகபாளையம் கிராமத்தில் பழனாத்தாள் என்கிற பெண் விவசாயிக்கும் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்பட்டுள்ளது.

குண்டடத்தில் சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டச்சத்துக்கள், உயிரியல் காரணிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us