sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிக லாபம் ஆசை காட்டி ரூ.59 லட்சம் சுருட்டல்

/

அதிக லாபம் ஆசை காட்டி ரூ.59 லட்சம் சுருட்டல்

அதிக லாபம் ஆசை காட்டி ரூ.59 லட்சம் சுருட்டல்

அதிக லாபம் ஆசை காட்டி ரூ.59 லட்சம் சுருட்டல்


ADDED : ஜன 05, 2025 02:12 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்தவர், 52 வயது நபர். பனியன் நிறுவனம் நடத்தியதில், நஷ்டம் ஏற்பட்டது. சமீபத்தில், இவரது மொபைல் போனுக்கு பங்கு சந்தையில் குறைந்த முதலீட்டுக்கு, கூடுதல் லாபம் பெறலாம் என்ற விளம்பரம் வந்தது.

இதனை நம்பிய அவர், வாட்ஸ் அப், டெலிகிராமில் இணைந்தார். தொடர்ந்து, அந்த குழுவில் அனுப்பிய லிங்கை பதிவிறக்கம் செய்து, கணக்கு துவங்கினார். குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக, 59 லட்சம் ரூபாயை செலுத்தினார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதலாக, 30 லட்சம் ரூபாயை செலுத்துமாறு கூறினர்.

ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us