sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு உதவித்தொகை

/

மாணவர்களுக்கு உதவித்தொகை

மாணவர்களுக்கு உதவித்தொகை

மாணவர்களுக்கு உதவித்தொகை


ADDED : செப் 14, 2025 10:56 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பயோஸ்டாட் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிறுவன நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர். பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பேசினர். பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார், ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும், மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us