sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

/

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்


ADDED : அக் 07, 2025 01:11 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம், சித்தம்பலம், நவக்கிரக கோட்டையில், அட்சரம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில், திருக்குறள் முற்றோதல் நடந்தது.

கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், ''மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள திருக்குறள் உதவும். பிறரிடத்தில் அன்பாக பேசு; பொய் பேசாதீர். உண்மையாக இருக்க வேண்டும். தாய், தந்தையர், ஆசிரியரை மதிக்க வேண்டும். அறவழியில் பயணிக்க வேண்டும் என்பதை திருக்குறள் எடுத்துரைக்கிறது,'' என்றார். நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று, திருக்குறளை, பொருளுடன் வாசித்தனர்.






      Dinamalar
      Follow us