sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு

/

பள்ளி ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஆக 28, 2025 11:15 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 'கிராண்டுயூர் 2025-2026', பள்ளி ஆண்டு விழா நடந்தது.

விழாவில் பள்ளி மாணவி அனுமித்ரா வரவேற்றார். பள்ளி தாளாளர் விக்னேஷ் ரங்கநதான் தலைமை வகித்தார். இயக்குனர் தீபா, பள்ளி முதல்வர் ஜாஸ்மின்ஜேக்கப், விழாவை துவக்கி வைத்தனர்.

மேல்நிலை மற்றும்எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தனிபாடப்பிரிவுகளில் சதம் எடுத்தவர்கள் என, 87 மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்த 44 ஆசிரியர்களுக்கு, ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி இசைக்குழுவின் இறைவணக்க பாடல், மழலை செல்வங்களின் நடனம், குழு நடனம், நாட்டிய நாடகம், மவுனமொழி நாடகம், நாட்டுப்புற பாடல்கள் என, கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தினர்.

மாணவர்களின் பெற்றோரும் விழாவில் பங்கேற்றனர். மாணவி யாஷ்னா நன்றி தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் ஜவஹர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us