sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவேகானந்தா அகாடமியில் 'சேவா' திட்டம் சிறப்பு

/

விவேகானந்தா அகாடமியில் 'சேவா' திட்டம் சிறப்பு

விவேகானந்தா அகாடமியில் 'சேவா' திட்டம் சிறப்பு

விவேகானந்தா அகாடமியில் 'சேவா' திட்டம் சிறப்பு


ADDED : அக் 30, 2025 12:54 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதல்படி, 'சேவா' (-வேலை, கல்வி மற்றும் செயல் மூலம் சமூக மேம்பாடு) திட்டத்தின் கீழ் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ப்பு, முதியோர் நலன், சுத்தம் - சுகாதாரம், முதலுதவி போன்ற தலைப்புகளில் செயல்திட்டங்களை வடிவமைத்தனர்.

மாணவர்கள் சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டனர்.

பள்ளி முதல்வர் பத்மநாபன், இத்திட்டம் மாணவர்களின் மனிதநேயம், தலைமைத்துவம், சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதாகக் கூறி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us