sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆன்மிக இசை கலை விழா

/

ஆன்மிக இசை கலை விழா

ஆன்மிக இசை கலை விழா

ஆன்மிக இசை கலை விழா


ADDED : ஜூலை 25, 2025 08:52 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உலக நல வேள்விக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் முன்னேற்ற பேரவை சார்பில், ஆன்மிக இசை கலை விழா உடுமலையில் நாளை, (27ம் தேதி) காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில், நடக்கிறது.

பேரூர் ஆதினம் 24ம் பட்டம், சாந்தலிங்க ராமசாமி நுாற்றாண்டு விழாவையொட்டி, இந்த விழா உடுமலை காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில், நாளை நடக்கிறது.

காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, குருவந்தனம், சிவஞான தவவேள்வி, அகண்ட ராம நாம ஜெபம், விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை வரை வரிசைப்படுத்தி, இந்த ஆன்மிக இசை கலைவிழா நடைபெற உள்ளது.

பரதநாட்டியம், கோலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும் நடைபெற உள்ளது. நகர்வல சங்கீர்த்தனமும் நடக்கிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 16 பஜனை, இசை மற்றும் பாரம்பரிய நடனக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

ஏற்பாடுகளை உலக நல வேள்விக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் முன்னேற்ற பேரவையினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us