sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்

/

மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்

மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்

மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்


ADDED : ஜன 08, 2025 11:59 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநில கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல், கே.எஸ்.ஆர்., இன்ஸ்டியூட்டில், மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கான மாநில கலைத்திருவிழா நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து பல்வேறு மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவியர் தனலட்சுமி, இந்துமதி, துர்காதேவி, அர்ச்சனா, தீபிகா, தாரணி ஆகியோர் பிறவகை குழு நடன பிரிவில் பங்கேற்றனர்.

'வான்முகில்' - 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' எனும் தலைப்பில் இவர்கள் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. மாணவியர் மாநில கலைத்திருவிழா முதலிடம் பெற்று அசத்தினர். மாநில போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியர் மற்றும் மாநில போட்டிக்கு மாணவியரை தயார்படுத்திய ஆசிரியர்கள் அங்கையற்கண்ணி, விண்ணரசி, விஜய், கிருத்திகா உள்ளிட்டோரை, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவமேரி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சக ஆசிரியர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us