sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்

/

அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்

அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்

அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்


ADDED : செப் 11, 2025 09:29 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; நீர் வரத்து சீரானதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில், நேற்று முன்தினம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம், மலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது; பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை அருவியில் நீர் வரத்து சீரானது; மலைப்பகுதியிலும் மழைப்பொழிவு இல்லை. இதையடுத்து, சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us