sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உலக அமைதி பேரணி: மாணவர்கள் பங்கேற்பு

/

உலக அமைதி பேரணி: மாணவர்கள் பங்கேற்பு

உலக அமைதி பேரணி: மாணவர்கள் பங்கேற்பு

உலக அமைதி பேரணி: மாணவர்கள் பங்கேற்பு


ADDED : நவ 09, 2025 11:09 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், உலக சமாதான ஆலயம் சார்பில், உலக அமைதி பேரணி நடந்தது.

கடந்த 1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், நவம்பர் 11 ஆம் தேதி உலக அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக சமாதான ஆலயம், ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரி சார்பில், நேற்று காலை 7:00 மணிக்கு, உடுமலை கல்பனா மைதானத்தில், உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார். விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி துவக்கி வைத்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பேருந்து நிலையம் தளி ரோடு வழியாக குட்டை திடலில் நிறைவு பெற்றது.

இதில் உலக சமாதான ஆலயம் மெய் உணர்வாளர்கள், ஸ்ரீ பரஞ்ஜோதி யோக கல்லூரி மாணவர்கள் மற்றும் உடுமலை நியூ ராயல்ஸ் லயன்ஸ் கிளப், பொதுமக்கள் ஊர்வல பேரணியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us