sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனை விதை நட்ட மாணவர்கள்

/

பனை விதை நட்ட மாணவர்கள்

பனை விதை நட்ட மாணவர்கள்

பனை விதை நட்ட மாணவர்கள்


ADDED : அக் 16, 2025 11:27 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, பனை விதைகள் நடும் நிகழ்ச்சி சங்கோதிபாளையத்தில் நடந்தது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், பனை விதைகள் நடுவதற்கு இது உகந்த காலகட்டமாகும். முன்னதாக, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட மாணவ, மாணவியர், தொடர்ந்து, அருகிலுள்ள நீரோடை கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மகிழ்வனம் பூங்கா நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், 100 பனை விதைகள் நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us